Song lyrics
Anbalane
அன்பாளனே
5881 views
Singer · Deva, Deepthi Suresh
Lyrics · Yugabharathi
The lyrics
எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்
ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓ… ஓஓ…
வல்லோனே நான் உன்னை காண்பேனோ
துன்பத்திலே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்
ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…
நல்லோருக்கு ஓர் தீங்கு செய்தேனில்லை
நம்பிக்கை துரோகத்தை சேர்ந்தேனில்லை
ஆனாலும் அல்லா நீ ஏன் என் மேல் கோபம் கொண்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…
பொய்வேடம் நான் என்றும் இட்டேன் இல்லை
இல்லாரின் கைக்காசை தொட்டேன் இல்லை
ஆனாலும் அல்லா நீ ஏன் என்னை தீயாய் சுட்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…
சேதாரம் ஆனாலும் அல்லாஹ் உன்
அன்பாலே தீரும் துயர் யாவும்
ஆதாரம் நீ ஆனால் எல்லாமே
கை சேர பாரம் பறந்தோடும்
எல்லாமும் இங்கே
அல்லாஹ் உன்னாலே ஆகும்
ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…
முன்னேறி முன்னாலே வந்தோர் உண்டு
முள் மீதே கால் வைத்து சென்றோர் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் அன்பின்றி வெல்வார் உண்டோ
ஓஓஓ….
தன் போக்கில் எங்கேயும் செல்வர் உண்டு
தள்ளாடி பின்னாலே நின்றார் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் கண் இன்றி காண்பார் உண்டோ
ஓஓஓ….
ஆகாயமானாலும் அல்லாஹ் நீ இல்லாமல்
தூரல் கிடையாதே
பூலோகம் ஆனாலும் அல்லாஹ்
உன் சொல்லின்றி பூவும் மலராதே
எல்லாமும் இங்கே அல்லாஹ்வும் நானே ஆகும்
ஈடுயில்லா உன்னை சொன்னாலே இன்பம் கூடும்
இதன் உன் பார்வை செய்கின்ற மாயத்திலே
எங்கேயும் தோன்றாதோ தீபங்களே
தாயும் நீயாகி கை தாங்கும் நேரத்திலே
ஓஓஓ…
நோய் ஏது நொடி ஏது
நீ இன்றி உயிர் ஏது
சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்
ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓ… ஓஓ…
வல்லோனே நான் உன்னை காண்பேனோ
துன்பத்திலே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்
ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…
நல்லோருக்கு ஓர் தீங்கு செய்தேனில்லை
நம்பிக்கை துரோகத்தை சேர்ந்தேனில்லை
ஆனாலும் அல்லா நீ ஏன் என் மேல் கோபம் கொண்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…
பொய்வேடம் நான் என்றும் இட்டேன் இல்லை
இல்லாரின் கைக்காசை தொட்டேன் இல்லை
ஆனாலும் அல்லா நீ ஏன் என்னை தீயாய் சுட்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…
சேதாரம் ஆனாலும் அல்லாஹ் உன்
அன்பாலே தீரும் துயர் யாவும்
ஆதாரம் நீ ஆனால் எல்லாமே
கை சேர பாரம் பறந்தோடும்
எல்லாமும் இங்கே
அல்லாஹ் உன்னாலே ஆகும்
ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…
முன்னேறி முன்னாலே வந்தோர் உண்டு
முள் மீதே கால் வைத்து சென்றோர் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் அன்பின்றி வெல்வார் உண்டோ
ஓஓஓ….
தன் போக்கில் எங்கேயும் செல்வர் உண்டு
தள்ளாடி பின்னாலே நின்றார் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் கண் இன்றி காண்பார் உண்டோ
ஓஓஓ….
ஆகாயமானாலும் அல்லாஹ் நீ இல்லாமல்
தூரல் கிடையாதே
பூலோகம் ஆனாலும் அல்லாஹ்
உன் சொல்லின்றி பூவும் மலராதே
எல்லாமும் இங்கே அல்லாஹ்வும் நானே ஆகும்
ஈடுயில்லா உன்னை சொன்னாலே இன்பம் கூடும்
இதன் உன் பார்வை செய்கின்ற மாயத்திலே
எங்கேயும் தோன்றாதோ தீபங்களே
தாயும் நீயாகி கை தாங்கும் நேரத்திலே
ஓஓஓ…
நோய் ஏது நொடி ஏது
நீ இன்றி உயிர் ஏது
சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Jalali ஜலாலி
Sung by A R Rahman, Sarath Santosh
-
Anbalane அன்பாளனே
Sung by Deva, Deepthi Suresh
-
Ae Pulla ஏ புள்ள
Sung by Sid Sriram
-
Ther Thiruvizha தேர் திருவிழா
Sung by Deepthi Suresh, A. R. Reihana, Shankar Mahadevan
-
Thimiri Yezhuda திமிறி எழுடா
Sung by Deepthi Suresh, Shahul Hameed