Song lyrics
Thakathana
இந்திரன் போலே சந்திரன் போலே
2721 views
Singer · S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics · Vaali
The lyrics
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்கப்போறான் பிள்ளை பொறக்கப்போறான்
செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்கப்போறான் மெல்ல சிரிக்கப்போறான்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
கைவளை எடுத்து மாட்டடி
குங்கும சாந்து தீட்டடி
தானனா தானனா
அன்னத்தின் அழகை கூட்டடி
ஆரத்தி எடுத்து காட்டடி
தானனா தானனா
கண்டவங்க கண்ணுபடும்
கண்ணிரு கழித்து இங்க போடனும்
நல்லபடி பெத்தெடுக்க
அம்மனை நேந்துகிட்டு பாடனும்
ஊரு கூடி சாமியை
வேண்டிக் கொள்ளும் நாள்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்
செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
எப்பவும் நமக்கு காவல்தான்
எச்சரித்து எழுப்பும் சேவல்தான்
தானனா தானனா
தென்னகம் புகழும் வீரன் போல்
தேசிங்கு ராஜன் பேரன் போல்
தானனா தானனா
சிங்ககுட்டி தோளைத்தட்டி
திக்கெட்டும் நடந்திடும் பாரடி
செல்ல மகன் துள்ளி வர
நில் என்று தடுப்பவன் யாரடி
யாரும் வந்து சீண்டினால்
பாயும் வேங்கைதான் ஹஹ
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்
செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்கப்போறான் பிள்ளை பொறக்கப்போறான்
செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்கப்போறான் மெல்ல சிரிக்கப்போறான்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
கைவளை எடுத்து மாட்டடி
குங்கும சாந்து தீட்டடி
தானனா தானனா
அன்னத்தின் அழகை கூட்டடி
ஆரத்தி எடுத்து காட்டடி
தானனா தானனா
கண்டவங்க கண்ணுபடும்
கண்ணிரு கழித்து இங்க போடனும்
நல்லபடி பெத்தெடுக்க
அம்மனை நேந்துகிட்டு பாடனும்
ஊரு கூடி சாமியை
வேண்டிக் கொள்ளும் நாள்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்
செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
எப்பவும் நமக்கு காவல்தான்
எச்சரித்து எழுப்பும் சேவல்தான்
தானனா தானனா
தென்னகம் புகழும் வீரன் போல்
தேசிங்கு ராஜன் பேரன் போல்
தானனா தானனா
சிங்ககுட்டி தோளைத்தட்டி
திக்கெட்டும் நடந்திடும் பாரடி
செல்ல மகன் துள்ளி வர
நில் என்று தடுப்பவன் யாரடி
யாரும் வந்து சீண்டினால்
பாயும் வேங்கைதான் ஹஹ
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்
செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்
தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Muthu Mani முத்துமணி முத்துமணி
Sung by S. Janaki, S. P. Balasubramaniam
-
Thakathana இந்திரன் போலே சந்திரன் போலே
Sung by S. Janaki, S. P. Balasubramaniam
-
Nooru Vayasu நூறு வயசு வாழ வேணும்
Sung by Ilaiyaraaja
-
Oru Pakkam Oru Nyaayam ஒரு பக்கம் ஒரு நியாயம்
Sung by Ilaiyaraaja
-
Thendral Kaatre தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
Sung by Mano
-
Vambookara Party வம்புக்கார பாட்டி பாட்டி
Sung by K. S. Chithra