Song lyrics
Muthamizhe Muthamizhe
முத்தமிழே முத்தமிழே
28556 views
Singer · S. P. Balasubrahmanyam, Chithra
The lyrics
முத்தமிழே முத்தமிழே
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
காதல் வழிச் சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை
நாணக் குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை
தாகம் வந்து பாய் விரிக்க
தாவணிப்பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர் குடிக்க
கை வளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரை சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்...
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
கனவு வந்து காத்திருக்கு
தூங்கிகொள்ள மடி இருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு
இளமைக்கென்ன விருந்திருக்கா
பூவைக் கிள்ளும் பாவனையில்
சூடிகொள்ளத் தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் பெறத் தீண்டுகிறாய்
மின்னல் சிந்திச் சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆஹா....
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
காதல் வழிச் சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை
நாணக் குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை
தாகம் வந்து பாய் விரிக்க
தாவணிப்பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர் குடிக்க
கை வளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரை சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்...
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
கனவு வந்து காத்திருக்கு
தூங்கிகொள்ள மடி இருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு
இளமைக்கென்ன விருந்திருக்கா
பூவைக் கிள்ளும் பாவனையில்
சூடிகொள்ளத் தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் பெறத் தீண்டுகிறாய்
மின்னல் சிந்திச் சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆஹா....
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
En Veettu Jannal என் வீட்டு ஜன்னல்
Sung by Arummozli, Bhavadharani
-
Muthamizhe Muthamizhe முத்தமிழே முத்தமிழே
Sung by S. P. Balasubrahmanyam, Chithra