Song lyrics
Saagiren
சாகிறேன் சாகிறேன்
3123 views
Singer · Abhay Jodhpurkar, Swetha Mohan
Lyrics · Ku. Karthik
The lyrics
அடடா என் சாலை ஓரம்
அழகாய் போனதே
திசை யாவும் என்னை பார்த்து
தலை ஆட்டுதே
உடையாமல் எந்தன் வானம்
துயலாகி போனதே
தரை மீது மின்னல்
தோன்றுதே
பொழியாத தூரல் எந்தன்
நடு நெஞ்சில் தூறுதே
முடியாத இன்பம் வந்து
உயிரோடு ஊஞ்சல் கட்டி ஆடுதே
சாகிறேன் சாகிறேன்
சாகிறேன் சாகிறேன்..ஆஆ
சாகிறேன்
நான் சாகிறேன்
அழகிய வானம் நீதானே
நொடிகளில் பூத்த பூ தானே
நீதானே நீதானே நீதானே
உளராத ஏக்கம் ஒன்று
உறங்காமல் வாடுதே
மூச்சோடு முட்கள் பாயுதே
ஒரு கோப்பை அன்பை தேடி
சிறு நெஞ்சம் ஏங்குதே
கண்ணீரில் காதல் ஓய்ந்ததே
ஒரு பெண்மை கொண்ட ஆசை
கரைந்தோடி போனதே
மௌனத்தின் ஓசை கூட
மனசுக்குள் கூச்சல் போட்டு கொல்லுதே
சாகிறேன் சாகிறேன்
சாகிறேன் சாகிறேன்
சாகிறேன்
நான் சாகிறேன்
அழகிய வானம் நீதானே
நொடிகளில் பூத்த பூ தானே
நீதானே நீதானே நீதானே
அழகாய் போனதே
திசை யாவும் என்னை பார்த்து
தலை ஆட்டுதே
உடையாமல் எந்தன் வானம்
துயலாகி போனதே
தரை மீது மின்னல்
தோன்றுதே
பொழியாத தூரல் எந்தன்
நடு நெஞ்சில் தூறுதே
முடியாத இன்பம் வந்து
உயிரோடு ஊஞ்சல் கட்டி ஆடுதே
சாகிறேன் சாகிறேன்
சாகிறேன் சாகிறேன்..ஆஆ
சாகிறேன்
நான் சாகிறேன்
அழகிய வானம் நீதானே
நொடிகளில் பூத்த பூ தானே
நீதானே நீதானே நீதானே
உளராத ஏக்கம் ஒன்று
உறங்காமல் வாடுதே
மூச்சோடு முட்கள் பாயுதே
ஒரு கோப்பை அன்பை தேடி
சிறு நெஞ்சம் ஏங்குதே
கண்ணீரில் காதல் ஓய்ந்ததே
ஒரு பெண்மை கொண்ட ஆசை
கரைந்தோடி போனதே
மௌனத்தின் ஓசை கூட
மனசுக்குள் கூச்சல் போட்டு கொல்லுதே
சாகிறேன் சாகிறேன்
சாகிறேன் சாகிறேன்
சாகிறேன்
நான் சாகிறேன்
அழகிய வானம் நீதானே
நொடிகளில் பூத்த பூ தானே
நீதானே நீதானே நீதானே
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Nira நிரா
Sung by Sid Sriram, Gautham Vasudev Menon, Malvi Sundaresan
-
Maragadha Maalai மரகத மாலை நேரம்
Sung by Chinmayi, Pradeep Kumar, Vijay Yesudas
-
Rainbow Thiralil ரெயின்போ திரளில்
Sung by Andrea Jeremiah, Silambarasan
-
Saagiren சாகிறேன் சாகிறேன்
Sung by Abhay Jodhpurkar, Swetha Mohan