Song lyrics
Kannirandum minna minna
கண்ணிரண்டும் மின்ன
6880 views
The lyrics
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லைய்யா
நெய் மணக்கும் கூந்தலுக்கு
நீல மலர் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த மலர்களிலே
வண்டு வந்து மோதுதம்மா
வண்டு வந்து தேனெடுத்து
உண்டு விட்ட போதையிலே
வட்டமிட்டு பாடுதய்யா
தொட்டு தொட்டு பேசுதய்யா
தொட்டு தொட்டு பேசையிலே
சொர்க்கமே தோன்றுதய்யா
பட்ட இடம் அத்தனையும்
பனி போல் குளிருதய்யா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
வாழைப் பூ கைகளுக்கு
வளையல்கள் வாங்கி வந்தேன்
வாங்கி வந்து சூடி விட்டேன்
தாங்கி கொள்ள நான் வரவா
இல்லை என்று சொன்னதில்லை
என்னவென்று கேட்டதில்லை
தொல்லை என்று எண்ணவில்லை
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகை பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன்
பொன்னுலகம் பார்த்திருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகை பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே
பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே
ஆஹ ஹஹ ஹஹஹஹா
ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோஹோ
ஆஹஹஹ ஹாஹஹஹா ஆஹஹா...
ஓஹொ ஹோஹோ ஓஹொ ஹோஹோ
ஓஹொஹோ...
அஹ ஹாஹா அஹ ஹாஹா
ஆஹஹா ஹா...
காலிரண்டும் பின்ன பின்ன
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லைய்யா
நெய் மணக்கும் கூந்தலுக்கு
நீல மலர் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த மலர்களிலே
வண்டு வந்து மோதுதம்மா
வண்டு வந்து தேனெடுத்து
உண்டு விட்ட போதையிலே
வட்டமிட்டு பாடுதய்யா
தொட்டு தொட்டு பேசுதய்யா
தொட்டு தொட்டு பேசையிலே
சொர்க்கமே தோன்றுதய்யா
பட்ட இடம் அத்தனையும்
பனி போல் குளிருதய்யா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
வாழைப் பூ கைகளுக்கு
வளையல்கள் வாங்கி வந்தேன்
வாங்கி வந்து சூடி விட்டேன்
தாங்கி கொள்ள நான் வரவா
இல்லை என்று சொன்னதில்லை
என்னவென்று கேட்டதில்லை
தொல்லை என்று எண்ணவில்லை
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகை பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன்
பொன்னுலகம் பார்த்திருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகை பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே
பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே
ஆஹ ஹஹ ஹஹஹஹா
ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோஹோ
ஆஹஹஹ ஹாஹஹஹா ஆஹஹா...
ஓஹொ ஹோஹோ ஓஹொ ஹோஹோ
ஓஹொஹோ...
அஹ ஹாஹா அஹ ஹாஹா
ஆஹஹா ஹா...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Azhage Vaa அழகே வா
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Amaithiyana Nadiyinilae அமைதியான நதியினிலே
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Aaru manamae aaru ஆறு மனமே ஆறு
-
Kannirandum minna minna கண்ணிரண்டும் மின்ன
-
Karunai maghan கருணை மகன்
-
Sirippu varudhu சிரிப்பு வருது சிரிப்பு வருது