Kichchu Tha Song Lyrics

கிச்சு கிச்சு தா பாடல் வரிகள்

Baba (2002)
Movie Name
Baba (2002) (பாபா)
Music
A. R. Rahman
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஹே யூ
ஹே யூ அஹா ஹா ஹா
ஹே யூ அஹா ஹா ஹா பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா
துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கத்தை முடி
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்
கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே
நீ மாறச்சொன்னால் மாற மாட்டான் பாபா பாபா
நானாக நான் இருந்தால் நாட்டுக்கே நல்லதடி
விவகாரம் இல்லையடி அஹா ஹா ஹா
பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா

வா வா என்று கொஞ்சும் போது பாபா நீ மாட்டேன் என்று சொல்லாதே
வா வா என்று கொஞ்சும் போது பாபா நீ மாட்டேன் என்று சொல்லாதே
புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய் புரியாத புதிர் நீ பாபா
புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய் புரியாத புதிர் நீ பாபா
புதிரல்ல புதிரல்ல நான் புதையாத புதையலடி
தமிழ்நாடு தமிழ்நாடு என் உயிர் நாடு
அன்பாக நீ வந்தால் பாபா ஒரு பிள்ளையடி
வம்பென்று வந்துவிட்டால்
பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா
துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கத்தை முடி
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்

பாபா உந்தன் வாசலிலே பல பெண்கள் காத்திருக்க என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்
பாபா உந்தன் வாசலிலே பல பெண்கள் காத்திருக்க என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்
உன் நிறம் போல என் நிறம் மாற வரம் ஒன்று தருவாய் பாபா
உன் நிறம் போல என் நிறம் மாற வரம் ஒன்று தருவாய் பாபா
மதி கொண்டு சேரவில்லை விதி கொண்டு சேர்த்ததடி
நான் என்ன செய்வதடி அஹா ஹா ஹா
நிறம் என்றால் நிறமல்ல வரம் வாங்கி வந்ததடி
என் அன்னை தந்ததடி அஹா ஹா ஹா
பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா
துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கத்தை முடி
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்
கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே
நீ மாறச்சொன்னால் மாற மாட்டான் பாபா பாபா
நானாக நான் இருந்தால் நாட்டுக்கே நல்லதடி
விவகாரம் இல்லையடி அஹா ஹா ஹா