Nenjam Enum Song Lyrics

நெஞ்சம் எனும் ஊரினிலே பாடல் வரிகள்

Aaru (2005)
Movie Name
Aaru (2005) (ஆறு)
Music
Devi Sri Prasad
Singers
Srinivas
Lyrics
Na. Muthukumar
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

வாழ்கை எனும் வானத்திலே
மனசு எனும் மேகத்திலே
ஆசை எனும் மழையினிலே
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே

நான் தனியாய் தனியாய் இருந்தனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே
காதலே…

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

ஹே காத்துல ஏணி வச்சு
உன் மூச்சுல இறங்கிடுவேன்

நெருப்புல வீடு கட்டி
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்

பேனா எடுத்த தானா கைகள்
உன் பேரை தான் எழுதியதே

கோயில பாத்த தானா கைகள்
உனக்காகதான் கும்பிடுதே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

ன ந ந ..
b-o-y boy, boy-யின்ன பையன்
g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு
this girl is so hot that will make him crazy
they’re just gonna rock
so take it easy
இந்த ரெண்டு பேருகுள்ளயும்
touching touching
ada anytime anywhere
kissing kissing
ஆஹா..

கண்ணுல கையுரு கட்டி
உன் உருவத்த புடிச்சிக்குவேன்

மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்

மழை வரும் போது
நீ வந்து ஒதுங்கின
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்

நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்
வெங்காயத்தை தடை விதிப்பேன்

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே

b-o-y boy, boy-யின்ன பையன்
g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு
this girl is so hot that will make him crazy
they’re just gonna rock
so take it easy