Aanandhamaai Vaazha Vendume Song Lyrics

ஆனந்தமாய் வாழ வேண்டுமே பாடல் வரிகள்

Koondukkili (1954)
Movie Name
Koondukkili (1954) (கூண்டுக்கிளி)
Music
K. V. Mahadevan
Singers
T. V. Rathinam
Lyrics
A. Maruthakasi
மாநிலத்தின் இருள் நீங்க
வானில் வரும் ஜோதி
மன இருளும் நீங்கிடவே
அருள்வாய் நீயே

ஆனந்தமாய் வாழ வேண்டுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேண்டுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் வலியுமே
அகல வேண்டுமே

ஆனந்தமாய் வாழ வேண்டுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேண்டுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் வலியுமே
அகல வேண்டுமே


அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு என்றும் கோபதாபமே

ஆனந்தமாய் வாழ வேண்டுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேண்டுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் வலியுமே
அகல வேண்டுமே


ஒடுங்கி கிடைத்த நெஞ்சின் உணர்சசி கொஞ்சவே
உயிரை அள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே
உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும் பலித்த வாயிலே
கல்வி அறிவு மூட்டியே

ஆனந்தமாய் வாழ வேண்டுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேண்டுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் வலியுமே
அகல வேண்டுமே


மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே
சிரித்து
மலர்ந்த முகத்தை காட்டும் ரோஜாவே
உனைப் போல மலர்ந்த முகத்தை காட்டும் மாந்தர் அனைவரும்
வாழ்வில் வளமும் மிஞ்சியே

வாழ்வில்
ஆனந்தமாய் வாழ வேண்டுமே