Marriage Endral Song Lyrics

மேரேஜ் என்றால் பாடல் வரிகள்

Vaseegara (2003)
Movie Name
Vaseegara (2003) (வசீகரா)
Music
S. A. Rajkumar
Singers
Karthik
Lyrics
Pa. Vijay
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
ஹேய் வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா
வாங்க வாங்க என்று சொல்லணும்
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்
வந்தவங்க வயிறு நெறையனும்
வாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையனும்
ஒருநாள் கூத்து என்றுதான் அந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது
திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது
ஏ சுந்தரேசா
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா

வானவில்ல கொண்டு வந்து வளைச்சு கட்டி பந்தல் போடு
விண்மீன் எல்லாம் கொட்டி வந்து சீரியல் பல்பா மாத்தி போடு
ஆகாயம் பாத்து சூரியன் கேட்டு ஆரத்தி தட்டா எடு
வந்தோருக்கெல்லாம் முத்துக்கள் அள்ளி அட்சத பூவா போடு
உள்ள சொந்தமெல்லாம் சேர்ந்து வந்து திருமனத்த நடத்துரப்போ
அடடா ஆட்டம் பாட்டம் தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்
அடடா ஆட்டம் பாட்டம் தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்

மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
நம்ம வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா

ஹேய் வெள்ளிக்காசு அள்ளித் தந்தா பந்தல் போட ஆள் கெடைக்கும்
நேரில் சென்று கூப்பிட்டாக்கா பந்தல் உள்ள ஆள் இருக்கும்
அட்வான்சு தந்தா அழகான காரு ஊர்கோலம் போக வரும்
அன்புள்ளம் கொண்ட சொந்தங்கள் தானே காரோடு கூட வரும்
ஹேய் பல ராப்பகலா கண்முழிச்சு மேளசத்தம் கேக்குறப்போ
அடடா ஆட்டம் பாட்டம் தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்
அடடா ஆட்டம் பாட்டம் தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்

மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
ஹேய் வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா
வாங்க வாங்க என்று சொல்லணும்
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்
வந்தவங்க வயிறு நெறையனும்
வாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையனும்
ஒருநாள் கூத்து என்றுதான் அந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது
திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது
ஏ சுந்தரேசா