Omana Penne Song Lyrics

ஓமனப்பெண்னே பாடல் வரிகள்

Vinnaithaandi Varuvaayaa (2010)
Movie Name
Vinnaithaandi Varuvaayaa (2010) (விண்ணைத்தாண்டி வருவாயா)
Music
A. R. Rahman
Singers
Benny Dayal
Lyrics
Thamarai
அஹாஹா ... அடடா ... பெண்ணே ...
உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் (ஹே)
ஆனால் .... கண்டேன் ....
ஓர் ஆயிரம் கனவு !
(ஹே) கரையும்..... என் ஆயிரம் இரவு !
நீ தான் .... வந்தாய் ..... சென்றாய் ........
என் விழிகள் இரண்டை
திருடிக்கொண்டாய் .....................................


ஓமனப்பெண்ணே !!!!!
ஓமனப்பெண்ணே ! ஓமனப்பெண்ணே.........................
உனை மறந்திட முடியாதே ! ஓமனப்பெண்ணே ,,,,
உயிர் தருவது சரிதானே .......

நீ போகும் ....வழியில் ... நிழலாவேன் !
காற்றில் ..... அசைகிறதுன் சேலை !
விடிகிரதேன் காலை !
உன் பேச்சு ...உன் பார்வை
நகர்த்திடும் பகலை ...இரவை ..!
பிரிந்தாலும் ...இணைந்தாலும் ...
உயிர் கூட்டின் சரி பாதி உனதே !
உன் இன்பம் .. உன் துன்பம் எனதே !
என் முதலோடு முடிவானாய்
(cho.) ஓமனப்பென்னே ...............

மரகதத் தொட்டிலில் மலையாளிகள்
தாராட்டும் பெண்ணழகே !
மாதங்கத் தோப்புகளில் ...
பூங்குயில்கள் இனச் சேர்ன ....
புல்லாங்குழல் ஊதுகையான ..
நின் அழகே .... நின் அழகே !!!!!!!!!!!!!!!!

தள்ளிப்போனால் ........தேய்ப்பிறை !
ஆகாய வெண்ணிலாவே ...!
அங்கேயே நின்றிடாதே ,...............
நீ வேண்டும் .... அருகே ...!
ஒரு பார்வை .... சிறு பார்வை ,,,,,
உதிர்த்தால் ... உதிர்த்தால் ........
பிழைப்பேன் ... பிழைப்பேன் ....
பொடியேன் ............................