Thottu Kollava Song Lyrics

தொட்டுக் கொள்ளவா பாடல் வரிகள்

Maattukara Velan (1970)
Movie Name
Maattukara Velan (1970) (மாட்டுக்கார வேலன்)
Music
K. V. Mahadevan
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
தொட்டுக் கொள்ளவா -
நெஞ்சில்தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா - மெல்லப் பழகிக் கொள்ளவா
கட்டிக் கொள்ளவா - உன்னைக்கலந்து கொள்ளவா
தட்டிக் கொள்ள வாவாவா -
மெல்லத்தழுவிக் கொள்ள வா

தொட்டுக் கொள்ளவா -
நெஞ்சில்தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா - மெல்லப் பழகிக் கொள்ளவா



மந்திரத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்கவா -
உன்மௌனத்துக்கு ஓசை நயம் சேர்க்கவா
அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா -
நான்பந்தலுக்குள் பந்து விளையாடவா
ஆடும்போது சிந்து கவி பாடவா -
நான்அம்மம்மா என்று கண்ணை மூடவா

தொட்டுக் கொள்ளவா -
நெஞ்சில்தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா - மெல்லப் பழகிக் கொள்ளவா



தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம் -
நான் தழுவும் போது குலுங்கும் இசை ஆயிரம்
காதலென்னும் தேனிருக்கும் பாத்திரம் -
அதுகாலம் தோறும் நான் குடிக்க மாத்திரம்
இருவருக்கும் இன்பம் என்னும் சாத்திரம் -
காலம்இன்னும் உண்டு..
அதற்குள் என்ன ஆத்திரம் ?


தொட்டுக் கொள்ளவா -
நெஞ்சில்தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா - மெல்லப் பழகிக் கொள்ளவா