Naane Varugiren Song Lyrics

நானே வருகிறேன் கேளாமல் பாடல் வரிகள்

O Kadhal Kanmani (2015)
Movie Name
O Kadhal Kanmani (2015) (ஓ காதல் கண்மணி)
Music
A. R. Rahman
Singers
Shashaa Tirupati, Sathya Prakash
Lyrics
Vairamuthu
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே

நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே

பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்

கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
இடம் கொடு

சின்னஞ்சிறு ஆசைக்கு போய் சொல்ல
தெரியாதே ய்யா

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நீகள் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

தக்க திமி தக்க திமி
விழியாட

தக்க திமி தக்க திமி
விழியாட

தக்க திமி தக்க திமி
உரையாட

தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிர் தொட
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நினைவுகளை மறக்கிறேன்
நீகள் கணமும் மறக்கிறேன்

இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்