Aagaasa Nilavu Song Lyrics

ஆகாச நிலவுதான் பாடல் வரிகள்

Manjapai (2014)
Movie Name
Manjapai (2014) (மஞ்சப்பை)
Music
N. R. Raghunanthan
Singers
S. P. Balasubramaniam
Lyrics
ஆகாச நிலவுதான் அழகா தெரியல 
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல 
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே 
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல 
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா 
நின்னு வாழ்ந்து காட்ட வேணும் 
இந்த புவியில் ரொம்ப பெருசா 

ஆகாச நிலவுதான் அழகா தெரியல 
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல 
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே 
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல 
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா 


சூரியன கேளு வாங்கி நான் தருவேன் 
சந்திரன கேளு கொண்டு நான் வருவேன் 
வங்க கடலை நீ சின்ன குவாலையில் 
கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன் 
சிங்கம் சிறுத்தையை ஒத்த நொடியில 
கொன்னு வர சொல்லு செஞ்சிடுவேன் 
உலகே அழிஞ்சாலும் உன்ன நான் காத்திடுவேன் 
என்னோட பெருமை என்ன உன் உருவில் 
பாத்திடுவேன் 

ஆகாச நிலவுதான் அழகா தெரியல 
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல 
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே 
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல 
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா 


எப்பவுமே நீதான் என்னோட ஆவி 
பட்டம் பல வாங்கி ஆகனுமே தாமி 
உன்னை விட இங்கு சொத்து சுகம் 
இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன் 
கண்ணின் மணியென உன்ன நினைச்சு நான் 
கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன் 
எதையும் எடுத்துதான் கொஞ்சிடுவேன் 
எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன் 
ஒத்த நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன் 

ஆகாச நிலவுதான் அழகா தெரியல 
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல 
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே 
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல 
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா