Ninaithale Inikkum Song Lyrics

நினைத்தால் இனிக்கும் பாடல் வரிகள்

Kalyanaraman (1979)
Movie Name
Kalyanaraman (1979) (கல்யாணராமன்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki
Lyrics
Panchu Arunachalam
நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்
நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்

இன்ப ராகங்கள் என்னை மயக்குது அந்த ஆசைகள் கொஞ்சம் புரியுது
நானும் நீயும் ஜோடி ஆனால் ஆனந்தம் தான் கோடி
போதை தீராது சிலிர்க்குது சிலிர்க்குது ரசிக்குது
பார்த்தா ஏன் என்ன பார்வையோ அம்மம்மா
நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்

அந்த கோவிலின் மணிகள் ஒலிக்குது அர்த்த ஜாமத்தில் பூஜைகள் நடக்குது
சந்தன மேடை குங்கும வாடை பொங்குது பாலோடை
தேனில் அபிஷேகம் நடக்குது மனக்குது
மயக்குது மோகமோ என்ன தேகமோ அம்மம்மா நினைத்தால் இனிக்கும்

கொஞ்சம் கனவுகள் நெஞ்சில் நிறைந்தது அந்த உறவுகள் கண்ணில் தெரியுது
வந்தது வசந்தம் பூவின் வாசம்
தென்றல் காற்றோடு தென்னங்கீற்றோடு குளிர்ந்து குளிர்ந்து
நடுங்குது மோகமோ என்ன யோகமோ அம்மம்மா
நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்
அம்மம்மா இது சுகமோ சுகம் அம்மம்மா இது சுகமோ சுகம்