Sooriyane Song Lyrics

சூரியனே கண்ணை பாடல் வரிகள்

Velli Thirai (2008)
Movie Name
Velli Thirai (2008) (வெள்ளித் திரை)
Music
G. V. Prakash Kumar
Singers
Rahul Nambiar
Lyrics
சூரியனே கண்ணை கண்டு கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் காலின் மேல் சிம்மாசனம் எறும் நாள்

காலம் எல்லாம் ஜாதகத்தில் யோகம் தான்
கேட்பதெல்லாம் சேட்டைக் காதல் எங்கும் பார்

கல்லூரி பெண்களும் என் ஃபோடோ கொள்ள ஆசை கொள்வார்
என் பேர் தமிழ் போல் நூறாண்டுகள் வாழும் பார்

பிறந்தேனே இங்கே ஆழ்க
பேஷன் இனி மேலே

உயர்வேனே மேலும் மேலும்
ரேசன் விலை போலே ஹே ஹே

சூரியனே கண்ணை கண்டு கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் காலின் மேல் சிம்மாசனம் ஏறும் நாள்

வானவில்லில் சட்டை ஒன்று காயும் பார்
வீதி எங்கும் கட் அவுட்டு தோன்றும் பார்

ஒன் மோர் ஸூபர் ஸ்டார் என்றாலே இனி நான்தானே கூல்
சீனச் சுவர் போல் என் சாதனை நீளும் பார்

கூட்டணிகள் ஆதரவை கேட்குமே வொவ்
டாக்டர் பட்டம் தந்து என்னை வாழ்த்துமே
என் கார் செலவே தாசாலை புதிதாகும் முன்னே

என் வேறுலகை பின்னால் அது பாடுமே
எல்லோரும் என்னை வாழ்த்த
ஊரை ஆழ்வேனே கூல்

செல்வம் கூட கூட
ஸீ எம் ஆவேனே