Kannil Aadum Roja Song Lyrics

கண்ணில் ஆடும் ரோஜா பாடல் வரிகள்

Captain (1994)
Movie Name
Captain (1994) (கப்டன்)
Music
Sirpi
Singers
S. P. Balasubramaniam, Swarnalatha
Lyrics
Vairamuthu
கண்ணில் ஆடும் ரோஜா 
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
வார்த்தை வாழ்க்கை 
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ

கண்ணில் ஆடும் ரோஜா 
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

கண்கள் முதல் காவிய வீணை
உன்மையானதேஏஏஏஏ
காதல் மன்னன் கண்ணில் பட்டு
ராகம் பாடுதேஏஏஏ

கண்ணே எந்தன் கரிசல் பூமி
கருப்புக் கண்டதேஏஏஏ
பொண்ணே உந்தன் பாதம் பட்டு
பூக்கள் கொண்டதே

முத்தம் சிந்திவிட்டேன்
மொத்தம் தந்துவிட்டேன்

கங்கை தீரலாம் காதல் தீருமாஆஆஆ

கண்ணில் ஆடும் ரோஜா 
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

நெஞ்சில் ஒரு மல்லிகை பந்து
வந்தே மோதுதேஏஏஏஏ
ஏதோ இதம் ஏதோ பதம்
போதை ஏறுதேஏஏஏ ஹஹ்ஹாஆ

மன்னில் ஒரு மன்னனுக்கு இன்று
காதல் கேட்குதேஏஏஏ
ஏதோ லயம் ஏதோ பயம்
என்னில் மூண்டதேஏஏ

அந்த மெத்தை வித்தை
என் தத்துவத்தை

இன்னும் கேட்கவேஏஏஏ
இதயம் ஏங்குதேஏஏஏ

கண்ணில் ஆடும் ரோஜா 
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

வார்த்தை வாழ்க்கை 
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ

கண்ணில் ஆடும் ரோஜா 
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ