Pottu Vaithu Poomudikkum Song Lyrics

பொட்டு வைத்து பாடல் வரிகள்

Ninaithen Vandhai (1998)
Movie Name
Ninaithen Vandhai (1998) (நினைத்தேன் வந்தாய்)
Music
Deva
Singers
S. P. Balasubramaniam, Swarnalatha
Lyrics
Palani Barathi
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே

நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே
கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

மூடி வைத்த அழகை
அடி மூச்சு முட்ட திறக்க
மனம் தத்தளித்து தவிப்பதென்ன

கண்கள் ரெண்டும் துடிக்க
நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க
என் மஞ்சள் இன்று சிவப்பதேன்ன

உந்தன் தூக்கம் என் மார்பில்

கூந்தல் பூக்கள் உன் தோளில்

ஆ …
முத்தமிட்டு முத்தமிட்டு உச்சம் என்ன தொட்டுவிட்டு
காமன் அவன் சந்நிதிக்குள் காணிக்கைகள் அள்ளிகொடு

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

தத்தளித்து உருகும்
உடல் முத்தத்துக்குள் கரையும்
அதில் நத்தை எல்லாம் பூ பூக்கும்

கட்டிலுக்குள் இரவு
தினம் சிக்கி சிக்கி உடையும்
உன் பூ உட ல் தேன் வார்க்கும்

நகக்குறி நாளும் நான் பதிப்பேன்

புது புது கவிதை நான் படிப்பேன்

ஆ …
காலை வரும் சூரியனை லஞ்சம் தந்து ஓடவிட்டு
எப்பொழுதும் வெண்ணிலவை ரசிக்கணும் தொட்டு தொட்டு

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா