Vaaya Veera Song Lyrics

வாயா என் வீரா பாடல் வரிகள்

Kanchana 2 (2015)
Movie Name
Kanchana 2 (2015) (காஞ்சனா 2)
Music
S. Thaman
Singers
Shakthisree Gopalan
Lyrics
ராப்பகலா அழுதாச்சு
கண்ணு ரெண்டும் வாடி போச்சு

நாப்பது நாள் விடிஞ்சாச்சு
துரும்பென எழசாச்சு

ஆசை நோய் ஆராதையா
மாசங்கு விழி கசந்குதையா
கை பிடிக்க நீயும்

வாயா என் வீறா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது

வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறாஞ்சி போகுது

வாயா என் வீரா கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலேவே

மூச்சு காத்துல மாறாது போல
மாமா வா மார்போடு

பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா

ராசாவே ஒன் ரோசா பூவு நாந்தானே
நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ

கொஞ்சம் அணைசிக்கோ
என்ன வளசிக்கோ தாராளமா

மீலாதோ நீ
எனை தீண்டும் நிமிஷங்கள்

நூறு ஜென்மம் போனால் என்ன
நீ தான் என் சொந்தம்

வாயா என் வீராா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது

வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி
கொஞ்சம் மறந்து போகட்டும்

வாயா என் வீரா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே மளையை போலவே

கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு
பனி காத்தும் அனல் போலே
கொதிக்குதே நாடி துடிக்குதே
பறி தவிக்குதே பாயமத்தான்

பாவை பாவம் யாருக்கு லாபம்
புயலோடு ஏழ போல உசுறோடுதே
ஒன்னு கூடவே உன்ன தேடுதே
ஓயாம தான்

வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல்
விண் வெளியே வானவில் போல்
உன்னால் மாறாதோ

வாயா என் வீரா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது

வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறாஞ்சி போகட்டும்

வாயா என் வீரா கண்ணு குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலவே