Malai Kovil Vaasalil Song Lyrics

மலை கோயில் வாசலில் பாடல் வரிகள்

Veera (1994)
Movie Name
Veera (1994) (வீரா)
Music
Ilaiyaraaja
Singers
Mano, Swarnalatha, Vaali
Lyrics
Vaali
பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

ஆண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே (இசை)

பெண்குழு : ஓ....ஓ... ஓ...ஓ..

***

பெண் : நாடகம் ஆடிய பாடகன்.. ஓ...
நீ இன்று நான் தொடும் காதலன்..ஓ...

ஆண் : நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்

பெண் : தேர் அழகும் சின்ன பேர் அழகும்
உன்னை சேராதா உடன் வாராதா

ஆண் : மான் அழகும் கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா இசை கூட்டாதா

பெண் : பாலாடை இவன் மேலாட
வண்ண நூலாடை இனி நீயாகும்

ஆண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே
ஆண் &
பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே (இசை)

பெண்குழு : ஓ....ஓ... ஓ...ஓ.... ஓ...ஓ....

***

ஆண் : நான் ஒரு பூச்சரம் ஆகவோ..ஓ..
நீள் குழல் மீதினில் ஆடவோ..ஓ..

பெண் : நான் ஒரு மெல்லிசை ஆகவோ..
நாளும் உன் நாவினில் ஆடவோ

ஆண் : நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்

பெண் : பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்

ஆண் : மா கோலம் மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்

பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே

ஆண் : விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
ஆண் & பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
ஆண் & பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே...