Eppo Nee Song Lyrics

எப்போ நீ என்னை பாடல் வரிகள்

Kaalai (2008)
Movie Name
Kaalai (2008) (காளை)
Music
G. V. Prakash Kumar
Singers
Madhushree
Lyrics
எப்போ நீ என்னை பாப்பா
எப்போ என் பேச்ச கேப்பா

எப்போ நான் பேச
கெட்ட பையா

எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்

எப்போ நான் பேச
கெட்ட பையா

எப்போ நீ என்னை பாப்பா
எப்போ என் பேச கேப்பா

எப்போ நான் பேச
கெட்ட பையா

எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்

எப்போ நான் பேச
கெட்ட பையா

நிழலாக உந்தன் பின்னால்
நடமாடுறேன்

நிஜமாக உந்தன் முன்னால்
தடுமாருறென்

ஒரு செல்ல நாயாய்
உந்தன் முன்னே வாலாட்டுரேன்

உன் செயலை எல்லாம் தூரம் நின்று
பாராட்டுறேன்

என்னை ஒரு முறை
நீயும் திரும்பி பார்ப்பாய

கண்ணை கட்டிக் கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே

உந்தன் பாதையில் பயம் இல்லை
நீ வா

மலையை சுமக்கிற பலம் உனக்கு
மலரை ரசிக்கிற மனம் உனக்கு

இனிமேல் எப்போதும் நீ எனக்கு
நீ வா

உன் துணை தேடி நான் வந்தேன்
துரத்தாதே டா

உன் கோவம் கூட நியாயம் என்று
ரசிதேனே

நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு
நான் உயிர் பெற்றே வாழ்வேனடா

அட என்னை தவிர எல்லா பெரும் மனை ஆணையும்
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன்

என்ன ஆனாலும்
நீ இல்லை என்று
சொல்லி வீடு டா

எரிமலை கண்கள் ரெண்டு
பனிமழை இதயம் ஒன்று

உன்னிடம் கண்டேன்
கெட்ட பையா

பூமியில் நாம் வலை என்று
உன்னை தான் சொல்வேன் இன்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா

உன்னாலே அச்சம் இன்றி
நான் வாழுரேன்

உன் கிட்ட அச்சப்பட்டு
ஏன் சாகுறேன்

இந்த பூமி பந்தை
தாண்டிப் போக முடியாததா

உன் அருகில் நின்றால்
மரணம் கூட நெருங்காதேடா

என் நிலவரம் உனக்கு
புரியவில்லையா

எப்போ நீ என்ன பாப்ப
எப்போ என் பேச கேப்பா

எப்போ நான் பேச
கெட்ட பையா

எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்

எப்போ நான் பேச
கெட்ட பையா