Sundari Penne Song Lyrics

சுந்தரி பெண்ணே பாடல் வரிகள்

Oru Oorla Rendu Raja (2014)
Movie Name
Oru Oorla Rendu Raja (2014) (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
Music
D. Imman
Singers
Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு 
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு 
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்ல மெதுவா 
சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா 
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ 
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ 

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு 
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு 

எப்படி இருந்தேன் என்று உன்னை அறிந்தேன் 
உன் விழி அழகின் விழுந்த உடன் எதை பேசினான் 
எப்படி சிரித்தான் எத்தனை கொடுத்தான் 
தன்னிலை மறந்த பிறகு அவன் எதற்கு ஏங்கினான் 
எந்த இடத்தில் உன்னை அவனும் கண்டபிறகு தொலைத்தேன் 
எந்த நொடியில் உன்னை நெருங்கி கட்டி பிடிக்க முனைந்தான் 
எதை சொல்லி அவன் உன்னை களவாடினான் 
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு 
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு 

எத்தனை விதமாய் உன்னயும் புகழ்ந்தான் 
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே 
உன்னயும் ஒருவன் வென்றிட பிறந்தான் 
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே 
இந்த பிறவி கொண்ட பயனை அன்பில் விளங்கிவிடடி 
எல்லா அறையில் என்னை கடந்து செல்ல அவனை திருடி 
அடயாளம் உனக்கென்றும் வந்தானடி 

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு 
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு 
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்ல மெதுவா 
சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா 
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ 
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ