Unna Nambi Nethiyile Song Lyrics

ஒன்ன நம்பி நெத்தியிலே பாடல் வரிகள்

Chittu Kuruvi (1978)
Movie Name
Chittu Kuruvi (1978) (சிட்டுக்குருவி)
Music
Ilaiyaraaja
Singers
P. Susheela
Lyrics
Vaali
ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா


நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்
உரு குட ஒன்ன நம்பி இருக்குது ராசா
நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்
உரு குட ஒன்ன நம்பி இருக்குது ராசா
ஒன்னாரு எனக்கு கண்ணாரு
ஒன்னத்தான் எண்ணி இந்த கன்னி
ஒரு சிந்து படிச்சேனே
ஒன்னத்தான் காணாக் கண்டு கண்ணு முழிச்சேனே
ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா


வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா
சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கதை அப்போ அட இப்போ
நம்ம சொந்தக் கதை சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு
ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா