Pandiyanin Rajiyathil Song Lyrics

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் பாடல் வரிகள்

Paandiyan (1992)
Movie Name
Paandiyan (1992) (பாண்டியன்)
Music
Ilaiyaraaja
Singers
K. S. Chithra, Panchu Arunachalam
Lyrics
Panchu Arunachalam
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தாய் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

***

ஆண் : நீ சிரிக்க நான் அணைக்க
பூ மணக்க தேன் கொடுக்க

பெண் : தேன் கொடுத்து நீ எடுக்க
நாள் முழுதும் நான் மயங்க

ஆண் : பார் கடல் போலேதான் நீயிருக்க
பாய்மரக் கலம் போலே நான் மிதக்க

பெண் : ராத்திரி தூங்காமல் நான் தவிக்க
ராஜனின் லீலைகள் நோய் தணிக்க

ஆண் : வெட்கம் தீர நான் உன்னைச் சேர
தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா

ஆண் : கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண்குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

***

பெண் : மன்னவனுக்கும் மன்னவனே
என் மனதின் நாயகனே

ஆண் : என்னழகு கண்ணின் மணி
உன்னழகு பொன்னின் மணி

பெண் : வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க

ஆண் : வாலிப ராகங்கள் நான் படிக்க
நூலிடை தாளாமல் நீ துடிக்க

பெண் : சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தாய் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா