Poo Ontru Valarthen Song Lyrics

பூ ஒன்று வளர்த்தேன் பாடல் வரிகள்

En Thangai Kalyani (1988)
Movie Name
En Thangai Kalyani (1988) (என் தங்கை கல்யாணி)
Music
T. Rajendar
Singers
S. P. Balasubramaniam
Lyrics
பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ

அம்மம்மா... நீ கேளு
அழுதாலும் தீராது

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல ஆ...ஆ...

கழுத்துக்கு மணிமாலை வேணுமின்னா என்னக் கேப்பே
கழுத்துக்கு மணமாலை நீயேதான தேடிக்கொண்டே
நாகத்த மாலை என்றால்
நானுந்தான் ஏற்பேனா
ஓடுற பாம்ப மிதிக்கிற வயச தாண்டிய பிறகும்
தவற நீ செஞ்சே
தடுத்தும் நீ நிக்கவில்லையே...
தங்கச்சி நீ கேக்கவில்லையே...

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
எங்கையே கண்ண குத்தியது ஏனோ
தங்கையே என்ன எரித்தது ஏனோ

அம்மம்மா நீ கேளு
அழுதாலும் தீராது

பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
பொன் ஒன்று வளர்த்தேன் பாசமும் இல்ல
ஆஹா..அஹா..ஆஹா..ஆஹா..