Ennadi Meenakshi Song Lyrics

என்னடி மீனாட்சி பாடல் வரிகள்

Ilamai Oonjal Aadukirathu (1978)
Movie Name
Ilamai Oonjal Aadukirathu (1978) (இளமை ஊஞ்சல் ஆடுகிறது)
Music
Ilaiyaraaja
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுதடி

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
நெஞம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்துபோவதும் ஞாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்து விட்ட மாயமோ
ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ..ஏய்..

……..என்னடி மீனாட்சி……….

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
கண்ணன் தனிமயிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்ற்றதடி
நாளும் மாறுகின்ற உன்மனம்
எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது… ஏய்…

………என்னடி மீனாட்சி……….

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி