Maragadha Maalai Song Lyrics
மரகத மாலை நேரம் பாடல் வரிகள்

- Movie Name
- Takkar (2023) (தக்கர்)
- Music
- Nivas K. Prasanna
- Singers
- Chinmayi, Pradeep Kumar, Vijay Yesudas
- Lyrics
- Uma Devi
                            மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா
இரவினில் தோற்ற தீயை
பருகிட பார்க்கும் பார்வை
வழிவது காதல் தீர்த்தம் தானா
வார்த்தைகள் தோற்க்குதே
தீண்டலே தரு மொழி நீயா
தூரங்கள் கேட்குதே
காதலின் வழித்துணை நீயா
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ….ஓஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ….ஓஹோ
எழுதிடவா…..இதழ் வரியா
இடைவெளிதான்….
பெண் உயிர் வலியா…..ஆ…..ஆ…..ஆ…..
நீர் கேட்டேன்
மழையாக வான் கேட்டேன்
நிலவாக நீ எந்தன்
கனவாக தேடி வந்ததென்ன
நான் கேட்ட
வரமாக நீ வந்தாய்
நிஜமாக நாம் என்றும்
உறவாக காலம் சேர்த்ததென்ன
ஒரு வானம் உடைந்து
இரு வானம் வருமா
ஒளி தூங்கும் இரவில்
பூக்கள் பூப்பதென்ன
மழை யாவும் வடிந்தும்
மரதூறல் வருமே
ஒரு யாமம் முடிந்தும்
ஊடல் தோற்பதென்ன
நதி நீயா
துளி நானா
கலந்திங்கே
காதல் ஆகுதே
எழுதிடவா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..
இதழ் வரியா
இடைவெளிதான்….
பெண் உயிர் வலியா…..ஆ…..ஆ…..ஆ…..
                    மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா
இரவினில் தோற்ற தீயை
பருகிட பார்க்கும் பார்வை
வழிவது காதல் தீர்த்தம் தானா
வார்த்தைகள் தோற்க்குதே
தீண்டலே தரு மொழி நீயா
தூரங்கள் கேட்குதே
காதலின் வழித்துணை நீயா
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ….ஓஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ….ஓஹோ
எழுதிடவா…..இதழ் வரியா
இடைவெளிதான்….
பெண் உயிர் வலியா…..ஆ…..ஆ…..ஆ…..
நீர் கேட்டேன்
மழையாக வான் கேட்டேன்
நிலவாக நீ எந்தன்
கனவாக தேடி வந்ததென்ன
நான் கேட்ட
வரமாக நீ வந்தாய்
நிஜமாக நாம் என்றும்
உறவாக காலம் சேர்த்ததென்ன
ஒரு வானம் உடைந்து
இரு வானம் வருமா
ஒளி தூங்கும் இரவில்
பூக்கள் பூப்பதென்ன
மழை யாவும் வடிந்தும்
மரதூறல் வருமே
ஒரு யாமம் முடிந்தும்
ஊடல் தோற்பதென்ன
நதி நீயா
துளி நானா
கலந்திங்கே
காதல் ஆகுதே
எழுதிடவா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..
இதழ் வரியா
இடைவெளிதான்….
பெண் உயிர் வலியா…..ஆ…..ஆ…..ஆ…..