Ooran Thotathhilae Song Lyrics

ஊரான் தோட்டத்துல பாடல் வரிகள்

Veyil (2006)
Movie Name
Veyil (2006) (வெயில்)
Music
G. V. Prakash Kumar
Singers
Jassie Gift, Tippu
Lyrics
Na. Muthukumar
ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா

ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு
டாயம் போட்டு தொடங்குது டா

விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போடு தெரிஞ்சிடும் டா

யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்டாலும் மிதிச்சா நீ சீறு

வெற்றியோடா வாழ்ந்தாதான்
ஊருக்குள்ள பேரு

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா

வாழ்ந்து காட்ட நீ நெனைச்சா
வழி நூறு தெரியும் டா

வாழை மட்டை நாறு கூட
ஓடி மட்டை ஆகும் டா

மழை பெய்யும் காலத்தில் பனை விசிறி விக்காம
பூ போட்ட குடைய விப்பேன்

மலை நாட்டு ஊருக்குள் தேன் விக்க போகாம
தேநீறு கடைய வைப்போம்

ஹே ஆத்தோட போட்டாலும் அழக்காம நீ போடு
எல்லாமே மீனாக திரும்பி வரும்

அடி மேல் அடி வச அம்மி கல் நகராது
வெடி ஒன்னு போட்டாக்க நகர்ந்து விடும்

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா

ஆக்கார் அடிக்கோணும் அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும் அப்போ தான் பந்தயம்

ஆக்கார் அடிக்கோணும் அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும் அப்போ தான் பந்தயம்

குறி பாத்து அடிச்சாக்க குண்டூசி போலதான்
வெறி வேணும் மனசுக்குள்ள

பணம் காச கொடுத்தாக்க உறவெல்லாம் கிடைக்காது
ஆனாலும் அண்ணன் இல்லை

அன்பாலே நீர் விட்டு ஆகாயம் வரை தோடு
ஆவாரம் பூக்காடு குலுங்குதுங்க

பூவானம் ராகெட்டாவாதோ தரைக்கிட்ட
தீ மேல தீ பட்டு கிழம்புதுங்க

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா

ஹே கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் ஒன்னு
டாயம் போட்டு தொடங்குது டா

விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போஅது தெரிஞ்சிடும் டா

யாரு தடுத்தாலும் ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்டாலும் மிதிச்சா நீ சீறு
வெற்றியோடா வாழ்ந்தாதான் ஊருக்குள்ள பேரு

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்தான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு பாட்டா ஏதும் எழுதியிருக்கா