Paattu Thalaivan Song Lyrics

பாட்டு தலைவன் பாடல் வரிகள்

Idaya Kovil (1985)
Movie Name
Idaya Kovil (1985) (இதயக் கோவில்)
Music
Ilaiyaraaja
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டு இங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்

காதல் பேசும் தாழம் பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
நீ தானே தாலாட்டும் நிலவே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்
சோர்ந்த பொழுது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்

பாரிஜாதம் பாயும் போதும்
பால் நிலா வானிலே காதல் பேசும்..
கூரை தூக்கம் ஆளும் போது
பார்வைகள் பேசுதே பாவையோடு…
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நான் தானே தாலாட்டும் நிலவு
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்
சோர்ந்த பொழுது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்