Maanida Sevai Song Lyrics

மானிட சேவை பாடல் வரிகள்

Unnal Mudiyum Thambi (1988)
Movie Name
Unnal Mudiyum Thambi (1988) (உன்னால் முடியும் தம்பி)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas
Lyrics
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்

வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவம.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா… ஆஆஆ

வீதி வீணைகளில் தந்தி சிந்தும்
இசை மனமுருகும்

நாத வீணையில் தினம் கேட்டு கேட்டு
நான் அழுதேன்.
மேகம் தீயாகி நிலவும் எரியும் மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும் சருகாகி வெந்து தனல் மேவும்