Azhiyaadha Kaadhal Vaazhvil Song Lyrics

அழியாத காதல் வாழ்வின் பாடல் வரிகள்

Kumari (1952)
Movie Name
Kumari (1952) (குமாரி)
Music
K. V. Mahadevan
Singers
A. M. Rajah
Lyrics

அழியாத காதல் வாழ்வின்
அணையாத ஜோதியாய்
ஒளி வீசுவாள் எந்நாளும்
உள்ள வானிலே.......(அழியாத)

விழிதனில் மேவி
விளையாடு பாவையாம்
எழில் மிகும் தேவி
ஈடில்லாத பிரேம ராணி......(அழியாத)

தென்றலில் மலர்ந்திடும்
மாமலர் போலே என் மனம் தனிலே
என்றும் நின்றுலாவும் அன்பின்
அழியாத காதல் வாழ்வின்......