Song lyrics
Madurai veeran
மதுர வீரன் அழகுல
133109 views
Singer · Aditi Shankar, Yuvan Shankar Raja
Lyrics · Raja Murugan
The lyrics
ஏய் மதுர வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே….ஏ…..
வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே…ஏ…..
மாருல ஏறிட எடம் தா
மீசைய நீவுற வரம் தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா
ம்ம் வர போறேன்டா
உன் கூட வரேன்டா
உன் கூட வரேன்டா
தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா
ஊரே கண்ணு போடத்தான்
மாமன் ஒன்ன கூடித்தான்
புள்ளை நூறுதான்
நான் பெத்து போடவா
கொடை சாஞ்சேனே…..
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி…ஈ….
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி…..
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி…..
மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
எதமா என்னை குத்திக் கொல்லாதே…ஏ….
ஏ….எஹ் ஹே ஆந்தை முழி காரியே
அருவாமனை மாரியே
சொகமா என்னை வெட்டி தள்ளாதே
ஹ்ம்ம்…..ஒ….சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்
மாமன் நெஞ்சில் மேலதான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
நெத்தம் தூங்கத்தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்
எடி பேச்சியே…..என்னை சாட்சியே
என்னை மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில் தாரேன்டி…ஈ….
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி….
நான் கூட வரேன்டி…..
நான் கூட வரேன்டி…..
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி….
நான் கூட வரேன்டி…..
நான் கூட வரேன்டி…..
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே….ஏ…..
வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே…ஏ…..
மாருல ஏறிட எடம் தா
மீசைய நீவுற வரம் தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா
ம்ம் வர போறேன்டா
உன் கூட வரேன்டா
உன் கூட வரேன்டா
தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா
ஊரே கண்ணு போடத்தான்
மாமன் ஒன்ன கூடித்தான்
புள்ளை நூறுதான்
நான் பெத்து போடவா
கொடை சாஞ்சேனே…..
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி…ஈ….
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி…..
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி…..
மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
எதமா என்னை குத்திக் கொல்லாதே…ஏ….
ஏ….எஹ் ஹே ஆந்தை முழி காரியே
அருவாமனை மாரியே
சொகமா என்னை வெட்டி தள்ளாதே
ஹ்ம்ம்…..ஒ….சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்
மாமன் நெஞ்சில் மேலதான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
நெத்தம் தூங்கத்தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்
எடி பேச்சியே…..என்னை சாட்சியே
என்னை மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில் தாரேன்டி…ஈ….
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி….
நான் கூட வரேன்டி…..
நான் கூட வரேன்டி…..
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி….
நான் கூட வரேன்டி…..
நான் கூட வரேன்டி…..
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kanja Poo Kannala கஞ்சா பூவு கண்ணால
Sung by Sid Sriram, Yuvan Shankar Raja
-
Madurai veeran மதுர வீரன் அழகுல
Sung by Aditi Shankar, Yuvan Shankar Raja