Song lyrics
Yavarakum Thalaivan
யாவருக்கும் தலைவன்
3973 views
Singer · Chinmayi, Senthil Das
Lyrics · Vaali
The lyrics
லாலலல லலலா... லாலலல லலலா...
லாலலல லலலா...
யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
நீளக்கடல்தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்.....
உனைத்தொட எனைத்தொட
இங்கு தனித்தனி மெயிலில்லை
உனக்கென எனக்கென தனி மழையில்லை
சமயங்கள் சடங்குகள் அவை சமத்துவ விலங்குகள்
உனக்கவை எதற்கென இங்கு உடைத்திடு
உண்டியார்கள் வேரல்ல ஏழை வயிறுதான்
அதை நிரப்பும் உனை வாழ்த்தும்
அந்த உயிரிதான் மனிதா....
யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
நீளக்கடல்தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்.....
பிறர்க்கென இளகிடும் மனம்
இறைவனின் இருப்பிடம்
உதவிடும் கரங்களில் அவன் உறைகிறான்
மனிதனும் பினிதனும் நல்ல மனங்களும் குணங்களும்
நிலவிடும் இடமெல்லாம் அவன் நிறைகிறான்
ஆஹோ... உன்னைத்தீண்டும் பூங்காற்று
என்னைத்தீண்டுது
உன்னைத்தாங்கும் பூமிதான்
என்னைத்தாங்குது
உயிரே......
யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
நீளக்கடல்தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்.....
லாலலல லலலா...
யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
நீளக்கடல்தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்.....
உனைத்தொட எனைத்தொட
இங்கு தனித்தனி மெயிலில்லை
உனக்கென எனக்கென தனி மழையில்லை
சமயங்கள் சடங்குகள் அவை சமத்துவ விலங்குகள்
உனக்கவை எதற்கென இங்கு உடைத்திடு
உண்டியார்கள் வேரல்ல ஏழை வயிறுதான்
அதை நிரப்பும் உனை வாழ்த்தும்
அந்த உயிரிதான் மனிதா....
யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
நீளக்கடல்தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்.....
பிறர்க்கென இளகிடும் மனம்
இறைவனின் இருப்பிடம்
உதவிடும் கரங்களில் அவன் உறைகிறான்
மனிதனும் பினிதனும் நல்ல மனங்களும் குணங்களும்
நிலவிடும் இடமெல்லாம் அவன் நிறைகிறான்
ஆஹோ... உன்னைத்தீண்டும் பூங்காற்று
என்னைத்தீண்டுது
உன்னைத்தாங்கும் பூமிதான்
என்னைத்தாங்குது
உயிரே......
யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
நீளக்கடல்தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்.....
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aa Hah Malai ஆஹா மழை மனதுக்குள்
Sung by Krish, Ujjayinee
-
Ninaivugal நினைவுகள்தானே
Sung by Devan
-
Oru Paaravai ஒரு பார்வை ஒரு வார்த்தை
Sung by Krish, Gurupriya
-
Yavarakum Thalaivan யாவருக்கும் தலைவன்
Sung by Chinmayi, Senthil Das