Song lyrics
Vachukkodi Vachukkodi
வச்சுக்கோடி வச்சுக்கோடி
1913 views
Singer · Malasiya Vasudevan, S. P. Shailaja
Lyrics · Piraisoodan
The lyrics
ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி
ஜாதி மல்லி பூவை அள்ளி
ஹேய் வச்சுக்கோடி வச்சுக்கோடி
ஜாதி மல்லி பூவை அள்ளி
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்
ஆசைப்பட்டு நானே கண்ணா
ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்...
ஆண் : அம்மாடி உன் ஒடம்பு
ஆளான தேன் கரும்பு
எறும்பா கடிச்சேன் தொட்டுத் தொட்டு
முழுசா நனைஞ்சேன் வெட்கப்பட்டு
பெண் : அச்சாரம் நீ கொடுத்து
ஆளான என் குறும்பு
பதமா இணைஞ்சா தொட்டுத் தொட்டு
இதமா ரசிப்பா இந்தச் சிட்டு
ஆண் : என் செல்லக்குட்டி என் வெல்லக்கட்டி
பெண் : என் தங்கக்கட்டி நீ சிங்கக்குட்டி
இருவரும் : பாலோடு தேனாகலாம்
ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி அஆஹாஹ்
நெஞ்சில் என்னை வச்சுக்கோடி ஆஆஹ்ஹ்ஹ..
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..ஆஹா
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்
ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்...
பெண் : கள்ளூர நீ சிரிச்சே உள்ளூர நான் தவிச்சேன்
யாரும் காணா தேகம் தீயில் துள்ளும் நேரம்
ஆண் : ஆராய்ச்சி ஏன் இதுக்கு அரங்கேற்று புது கணக்கு
மோகம் மோகம் நெஞ்சில் வர தாகம் தாகம் உன்ன தொட
பெண் : பூபாளம் வந்து காதோரம் கிள்ள
ஆண் : பூவாரம் மெல்ல தேவாரம் சொல்ல
இருவரும் : ஆளான பூவாசமோ....
ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி அஆஹாஹ்
நெஞ்சில் என்னை வச்சுக்கோடி ம்ம்ம்ம்..
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..ம்ம்ம்ஹூம்
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்...
ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ..ஆஆஆ...
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..
வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்........
ஜாதி மல்லி பூவை அள்ளி
ஹேய் வச்சுக்கோடி வச்சுக்கோடி
ஜாதி மல்லி பூவை அள்ளி
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்
ஆசைப்பட்டு நானே கண்ணா
ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்...
ஆண் : அம்மாடி உன் ஒடம்பு
ஆளான தேன் கரும்பு
எறும்பா கடிச்சேன் தொட்டுத் தொட்டு
முழுசா நனைஞ்சேன் வெட்கப்பட்டு
பெண் : அச்சாரம் நீ கொடுத்து
ஆளான என் குறும்பு
பதமா இணைஞ்சா தொட்டுத் தொட்டு
இதமா ரசிப்பா இந்தச் சிட்டு
ஆண் : என் செல்லக்குட்டி என் வெல்லக்கட்டி
பெண் : என் தங்கக்கட்டி நீ சிங்கக்குட்டி
இருவரும் : பாலோடு தேனாகலாம்
ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி அஆஹாஹ்
நெஞ்சில் என்னை வச்சுக்கோடி ஆஆஹ்ஹ்ஹ..
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..ஆஹா
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்
ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்...
பெண் : கள்ளூர நீ சிரிச்சே உள்ளூர நான் தவிச்சேன்
யாரும் காணா தேகம் தீயில் துள்ளும் நேரம்
ஆண் : ஆராய்ச்சி ஏன் இதுக்கு அரங்கேற்று புது கணக்கு
மோகம் மோகம் நெஞ்சில் வர தாகம் தாகம் உன்ன தொட
பெண் : பூபாளம் வந்து காதோரம் கிள்ள
ஆண் : பூவாரம் மெல்ல தேவாரம் சொல்ல
இருவரும் : ஆளான பூவாசமோ....
ஆண் : வச்சுக்கோடி வச்சுக்கோடி அஆஹாஹ்
நெஞ்சில் என்னை வச்சுக்கோடி ம்ம்ம்ம்..
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..ம்ம்ம்ஹூம்
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்...
ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ..ஆஆஆ...
பெண் : வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..
வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்
நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்........
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Adi Aathi Pudhu அடி ஆத்தி புது பூவோட வாசம்
Sung by Vani Jayaram, Manorama
-
Aagayam Engengum ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
Sung by Mano, P. Suseela
-
Thaaya Thaarama Kelvi தாயா தாரமா கேள்வி ஆகுமா
Sung by SP. Balasubramaniam
-
Vachukkodi Vachukkodi வச்சுக்கோடி வச்சுக்கோடி
Sung by Malasiya Vasudevan, S. P. Shailaja
-
Adippen Pattathaan Athukku அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான்
Sung by Mano, Malasiya Vasudevan