Song lyrics
Vaanathil varuvathu
வானத்தில் வருவது
5024 views
Singer · P. Susheela, T. M. Soundararajan
Lyrics · Alangudi Somu
The lyrics
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் – அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் – அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் – அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் – அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் – அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் – அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
தீங்கனி இதழில் கதை வளரும்
தீங்கனி இதழில் கதை வளரும் – கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும் – கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும்
வானத்தில் வருவது ஒரு நிலவு இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
கோடையும் குளிராய் மாறி வரும் – அதில்
கோடி இன்பம் ஊறி வரும்
கோடையும் குளிராய் மாறி வரும் – அதில்
கோடி இன்பம் ஊறி வரும் – மண
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் – அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் – அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் – அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் – அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் – அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் – அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் – அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் – அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
தீங்கனி இதழில் கதை வளரும்
தீங்கனி இதழில் கதை வளரும் – கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும் – கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும்
வானத்தில் வருவது ஒரு நிலவு இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
கோடையும் குளிராய் மாறி வரும் – அதில்
கோடி இன்பம் ஊறி வரும்
கோடையும் குளிராய் மாறி வரும் – அதில்
கோடி இன்பம் ஊறி வரும் – மண
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் – அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் – அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு – இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Mayangatha Manamyaavum மயங்காத மனம்
Sung by P. Bhanumathi
-
Avani Ellam அவனியெல்லாம் புகழ்
Sung by L. R. Eswari, Ponnusamy
-
Velga Naandu வெல்க நாடு
Sung by C. S. Jayaraman
-
Vaanathil varuvathu வானத்தில் வருவது
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Oru kodiyil ஒரு கொடியில் இரு
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Makkal oru மக்களொரு தவறு
Sung by T. M. Soundararajan