Oru Poongavanam
Song lyrics
Oru Poongavanam
ஒரு பூங்காவனம் புதுமணம்
25082 views
Singer · S. Janaki
Lyrics · Vaali
The lyrics
ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
(ஒரு பூங்காவனம்...)
நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
(ஒரு பூங்காவனம்...)
நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
(ஒரு பூங்காவனம்...)
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
(ஒரு பூங்காவனம்...)
நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
(ஒரு பூங்காவனம்...)
நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
(ஒரு பூங்காவனம்...)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oru Poongavanam ஒரு பூங்காவனம் புதுமணம்
Sung by S. Janaki
-
Raaja Raajathi ராஜா ராஜாதி
Sung by Ilaiyaraaja
-
Thoongatha Vizhigal தூங்காத விழிகள்
Sung by K. J. Yesudas, S. Janaki
-
Roja Poo Adivanthathu ரோஜப்பூ ஆடிவந்தது
Sung by S. Janaki
-
Vaa Vaa Anbe Anbe வா வா அன்பே அன்பே
Sung by Chithra, K. J. Yesudas
-
Ninukori Varnam நின்னுக்கோரி வர்ணம்
Sung by K. S. Chithra