Raaja Raajathi
Song lyrics
Raaja Raajathi
ராஜா ராஜாதி
34914 views
Singer · Ilaiyaraaja
Lyrics · Vaali
The lyrics
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டையில்லே கொடியுமில்லே
அப்பவும் நான் ராஜா
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது
கண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டையில்லே கொடியுமில்லே
அப்பவும் நான் ராஜா
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது
கண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oru Poongavanam ஒரு பூங்காவனம் புதுமணம்
Sung by S. Janaki
-
Raaja Raajathi ராஜா ராஜாதி
Sung by Ilaiyaraaja
-
Thoongatha Vizhigal தூங்காத விழிகள்
Sung by K. J. Yesudas, S. Janaki
-
Roja Poo Adivanthathu ரோஜப்பூ ஆடிவந்தது
Sung by S. Janaki
-
Vaa Vaa Anbe Anbe வா வா அன்பே அன்பே
Sung by Chithra, K. J. Yesudas
-
Ninukori Varnam நின்னுக்கோரி வர்ணம்
Sung by K. S. Chithra