Song lyrics
Venpanju
வெண் பஞ்சு மேகத்தில்
7399 views
Singer · Karthik, Udit Narayan
The lyrics
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே
இதயம் உன்னை தேடுதே
உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
நினைவும் உன்னை தேடுதே
நிழலும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
அடி பெண்ணே இறந்தாலும்
உன் மடியில் கண் மூடத்தானே
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை நீ பார்த்தால்
அது போதும் இப்போது நானும்
மீண்டும் மண்ணில் உயிர்த்தெழுவேன்
பெண்ணே உன் நெஞ்சுக்குள் சோகங்கள் கூடாது
ஆனந்த கண்ணீரில் அழுதாலும் தாங்காது
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே
இறைவா ஒரு வரம் கொடு
ஓ…… இவன் எந்தன் மகனாகவே
தினந்தோறும் அழுதுவிடு
ஓ… தாயாகி தாலாட்டவே
எங்கே நீ சென்றாலும்
என் கால்கள் எப்போதும்
உன் பின்னேதான் நடக்கும்
ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும்
நம் காதல்தான் இருக்கும்
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே
இதயம் உன்னை தேடுதே
உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
நினைவும் உன்னை தேடுதே
நிழலும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
அடி பெண்ணே இறந்தாலும்
உன் மடியில் கண் மூடத்தானே
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை நீ பார்த்தால்
அது போதும் இப்போது நானும்
மீண்டும் மண்ணில் உயிர்த்தெழுவேன்
பெண்ணே உன் நெஞ்சுக்குள் சோகங்கள் கூடாது
ஆனந்த கண்ணீரில் அழுதாலும் தாங்காது
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே
இறைவா ஒரு வரம் கொடு
ஓ…… இவன் எந்தன் மகனாகவே
தினந்தோறும் அழுதுவிடு
ஓ… தாயாகி தாலாட்டவே
எங்கே நீ சென்றாலும்
என் கால்கள் எப்போதும்
உன் பின்னேதான் நடக்கும்
ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும்
நம் காதல்தான் இருக்கும்
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oododi Poaraen ஓடோ ஓடோ ஓடோடி
Sung by Lavanya, Rashmi Vijayan
-
Kaatru Pudhidhaai காற்று புதிதாய் வீச கண்டேன்
Sung by Rahul Nambiar
-
Naan Mozhi Arindhen நான் மொழி அறிந்தேன்
Sung by Sukhwinder Singh
-
Oru Naal Iravil ஒரு நாள் இரவில்
Sung by Benny Dayal, Tippu
-
Suthudhu Suthudhu சுத்துது சுத்துது இந்தறு
Sung by Hariharan
-
Venpanju வெண் பஞ்சு மேகத்தில்
Sung by Karthik, Udit Narayan