Song lyrics
Keladi En Paavayae
கேளடி என்
11258 views
Singer · S. P. Balasubramaniam
Lyrics · Vaali
The lyrics
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
***
தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே...
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே...
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்...
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே..
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...ஹஹ்ஹா...
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...
என் சொந்தமே...என் சொர்கமே...இணைந்திடம்மா
கனிந்திடு...கலந்திடு... ஓ இன்பம் பொங்கும் என்றுமே...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
லல்லல்லல்லல்லல வேண்டும்...
ரரரரிரரிரிரர வேண்டும்...
கேளடி என் பாவையே...ஹா
ஆடவன் உன் தேவையே...
***
கானம் பாடும் வீணை நாளும் வாடலாமோ...
மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமோ...
வானம் பார்த்த பூமி போல ஆகலாமோ...
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே...
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே...
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே...
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீனில் வாடுதே...
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே...
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா...
சிலிர்த்தது... சிலிர்த்தது ...ஒ இன்னும் இங்கு வெட்கமா
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...ஹஹ்ஹா...
ஆடவன் உன் தேவையே...
ஹூ..ஹு..ஹூ....ஹூ..ஹு..ஹூ (இசை)
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
***
தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே...
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே...
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்...
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே..
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...ஹஹ்ஹா...
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா...
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா...
என் சொந்தமே...என் சொர்கமே...இணைந்திடம்மா
கனிந்திடு...கலந்திடு... ஓ இன்பம் பொங்கும் என்றுமே...
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
லல்லல்லல்லல்லல வேண்டும்...
ரரரரிரரிரிரர வேண்டும்...
கேளடி என் பாவையே...ஹா
ஆடவன் உன் தேவையே...
***
கானம் பாடும் வீணை நாளும் வாடலாமோ...
மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமோ...
வானம் பார்த்த பூமி போல ஆகலாமோ...
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே...
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே...
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே...
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீனில் வாடுதே...
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே...
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா...
சிலிர்த்தது... சிலிர்த்தது ...ஒ இன்னும் இங்கு வெட்கமா
கேளடி என் பாவையே...
ஆடவன் உன் தேவையே...
மோகம் கொண்ட போதும்...தாகம் வந்த போதும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்...
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்...
கேளடி என் பாவையே...ஹஹ்ஹா...
ஆடவன் உன் தேவையே...
ஹூ..ஹு..ஹூ....ஹூ..ஹு..ஹூ (இசை)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Natham Ezhundhatha நாதம் எழுந்ததடி
Sung by S. Janaki
-
Priyasakhi பிரியசகி பிரியசகி
Sung by Mano, S. Janaki
-
Keladi En Paavayae கேளடி என்
Sung by S. P. Balasubramaniam
-
Kadhal Kavithaigal காதல் கவிதைகள்
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Thalattum Pongkaatru தாலாட்டும் பூங்காற்று
Sung by S. Janaki
-
Thevadhai Pohl தேவதை போல்
Sung by Malaysia Vasudevan