Mudhal Mazhai Song Lyrics

முதல் மழை எனை பாடல் வரிகள்

Bheemaa (2008)
Movie Name
Bheemaa (2008) (பீமா)
Music
Harris Jayaraj
Singers
Hariharan, Mahathi, R. Prasanna
Lyrics
Na. Muthukumar
குழு: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...
ஹேய் ஹேய் ஹேய் லோ....
மே.... ஹி..... ரோஹினோ...
மே.... ஹி..... ரோஹினோ...

ஆண்: முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்... ஓ.. இதமாய் மிதந்ததே..

பெண்: இம்ம்ம்ம்..
முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்.. ம்.. இதயமாய் மிதந்ததே...யே..

(இசை..)

குழு: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...
ஹேய் ஹேய் ஹேய் லோ....
மே.... ஹி..... ரோஹினோ...
மே.... ஹி..... ரோஹினோ...

ஆண்: கனவோடு தானடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னை படம் எடுத்தேன்...

பெண்: ஆ...ஆ..

ஆண்: என் வாசலில் நேற்று உன் வாசனை...
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...

பெண்: எதுவும் புரியா புது கவிதை...
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஒரு குடையால்..

காற்றோடுதான் நானும் பறந்தேன்..
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்..

ஆண்: முதல் மழை எனை நனைத்ததே..
பெண்: லாலாலாலா..

ஆண்: முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெண்: லாலாலாலா..

ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே...
இதயமும்... ஹோய்.. இதமாய் மிதந்ததே...

(இசை...)
பெண்: ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை.... ஒ...
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை....

ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரின் உந்தன் நெருக்கம்....
இறந்தாலுமே என்றும் இருக்கும்..
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்...

பெண்: ஊ.....
ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே....

பெண்: ஊ.....
ஆண்: இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே...

குழு: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...
மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...
ஹேய் ஹேய் ஹேய் லோ....
மே.... ஹி..... ரோஹினோ...
மே.... ஹி..... ரோஹினோ...