Ulavum Thendral Song Lyrics

உலவும் தென்றல் காற்றினிலே பாடல் வரிகள்

Manthiri Kumari (1950)
Movie Name
Manthiri Kumari (1950) (மந்திரி குமாரி)
Music
G. Ramanathan
Singers
Thiruchi Loganathan & Jikki
Lyrics
உலவும் தென்றல் காற்றினிலே
ஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே


அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே
உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே
உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே
இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே
இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே

தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம்
தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம்
களங்கம் அதிலும் காணுவாய்
களங்கம் அதிலும் காணுவாய்
கவனம் வைத்தே பார்
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீறொ
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீறொ
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தண்னிலே

உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதல் என்னும் தோணி தன்னில் தூது செல்லுவோம்