Ooruvittu Ooruvanthu Song Lyrics

ஊரு விட்டு ஊரு வந்து பாடல் வரிகள்

Karakattakaran (1989)
Movie Name
Karakattakaran (1989) (கரகாட்டகாரன்)
Music
Ilaiyaraaja
Singers
Gangai Amaran, Malaysia Vasudevan
Lyrics
Gangai Amaran
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கேட்டு போனதின்னா
நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கேட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேணாம்
பொன்னாலே கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணா
ஊருல ஒலகத்தில
எங்க கதை போல் ஏதும்
நடக்கலியா
வீட்டையும் மறந்துபுட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா

மன்மத லீலையை வென்றவர் உண்டோ
இல்ல இல்ல

மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
இல்ல இல்ல

மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ

காதல் ஈடேற
பாடு என் கூட

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கெட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ

ஆனா பொறந்த எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்
வீணா திரிஞ்ச ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்

வாழ்கைய ரசிக்கணும்னா
வஞ்சிக் கொடி
வாசனை பட வேணும்
வாலிபம் இனிகனும்ன

பொண்ண கொஞ்சம்
ஆசையில் தொட வேணும்

கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
ஆமா ஆமா மா

கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
ஆமா ஆமா மா

கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம பூமி இங்கேது

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கெட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி
அய்யயோ
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கெட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க