Kanda Naal Mudhalai Song Lyrics

கண்ட நாள் முதலாய் பாடல் வரிகள்

Kanda Naal Mudhal (2005)
Movie Name
Kanda Naal Mudhal (2005) (கண்ட நாள் முதல்)
Music
Yuvan Shankar Raja
Singers
Subhiksha, Pooja
Lyrics
Thamarai
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை 
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை 
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை
கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்
ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ
கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி நறு மலர் சூடி விட்டான்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை
கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்
ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ
கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி நறு மலர் சூடி விட்டான்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி