Eerakkaathae Song Lyrics

ஈர காத்தே நீ வீசு பாடல் வரிகள்

Idam Porul Yeval (2015)
Movie Name
Idam Porul Yeval (2015) (இடம் பொருள் ஏவல்)
Music
Yuvan Shankar Raja
Singers
Senthil Dass, Anitha
Lyrics
Vairamuthu
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து

மலங் காடு மயிலே மாசம் உள்ள முயலே
முள்ளு மேல துணி காய போடுற

தஞ்சம் வந்து கெடக்கேன் தப்பி வந்து பொழாக்கேன்
துன்பத்துக்கு வாக்க பட பாக்குற

பாசத்த உள்ள வச்சு ஒரு பாசாங்கு பண்ணா தீங்க
மண்ணுக்குள் நூல் கோல் போல என்ன கண்ணுக்குள் மூடா தீங்க

ஓ மாலயில் ஒதுங்க தானே நான் இரவில் பனியா வந்தேன்
பனிய குடிக்க தானே நீ பகலில் வெயிலா வந்தே

ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து

செஞ்சு வச கல்லானேன் உன்னால சேல கட்டும் பொன்னானேன்
என் சேல அழுக்காக வா உள் கூடு வேர்வை பூக்க வா நீ வா

ஆம்பளக்கி சேல கட்டி வந்தாக்க பொம்பளான்னு நம்பனுமா
சொல்லாம வேலை பார்த்து போ

கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ அட உசிரே உள் வாங்கும் காத்து தான்
என் கூந்தல் போர்வை ஆகுமே

ஆடு தோலு என் போர்வை ஆகலாம் வெள்ளாடு போர்வை ஆகுமா
செல்ல கருப்பா எந்த கொழுப்பா உண்ம சொல்லு

உன்னை பூசி எப்போதும் காம்போட ஒட்டி கிட்ட
போகாது என் உசிர உருஞ்சாதடி

என் பொழப்பில் ஈரம் இல்ல பொதி சீக்கு பட்ட எல் போல சும்மா நீ
நோக்கு பட்டு போகாத
என் பேச்ச நீ கேளையா என் தோளில் தேமல் பாத்து போய்யா

ஒரு தலையே இல்லாத பூச்சி நான் நீ கிரீடம் சூட பாக்குற
தன் தலைய மண்னோட மூடுர தீ கோழி போல ஏய்க்கிற
என்ன மடக்க மார்பில் ஈடுக்க பாக்குறியா

ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து