Thazhuvudu Song Lyrics

தழுவுது நழுவுது பாடல் வரிகள்

Anbe Aaruyire (2005)
Movie Name
Anbe Aaruyire (2005) (அன்பே ஆருயிரே)
Music
A. R. Rahman
Singers
S. P. Balasubramaniam, Shreya Ghoshal
Lyrics
Vaali
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
கதை ஒன்று எழுது கண்ணளா.... 
ஒரு கணம் ஊடல் மறுகணம் கூடல் ! 
இரண்டையும் கலந்த காவியம் !! 
ஒரு பக்கம் காதல் மறு பக்கம் மோதல் 
இரு பக்கம் கொண்ட நாணயம் நாம் !! 
கதை ஒன்று எழுதுது கண்ணளா 
இலக்கிய மாலை பொழுதிது தான் !! 
ஆடவன் அருகினிலே
ஓ ... ஆஹ் .. ஏழு ... வருகையிலே !
நாணமும் விடை பெருகுதே
ஓர் நாடகம் நடை பெருதே !!
நூல் ஆடை சரிகிறதே !
மேல் ஆடை தெரிகிறதே !
அதை மூட விழைகிறது
மனம் தடுமாறி தவி தவிக்குது !!
ஆதியும் அந்தமும் அம்மம்மா
ஆயிரம் மின்னல்கள் மின்னல்களே
ஜாதக கணக்கு படி
ஒரு ஜோடியும் கலைந்ததடி
முட்டுதல் வழக்கம் அடி !
பின் ஒட்டுதல் பழக்கம் அடி !
நாள் தோறும் அடிச்சிக்கலாம் ஆனாலும் அணைச்சுக்கலாம்..!
வாழ்வோமா விசித்திரமாய் தினம் சலிக்காமல் சிறுப்பிள்ளை தனமா !!
நாள் ஒரு உத்தமும் முத்தமும் என்று போகட்டும் எப்போவும் இப்படியே !!