Villakku Ondru Anainthu Song Lyrics

விளக்கு ஒன்று அணைந்து பாடல் வரிகள்

Adaikalam (2006)
Movie Name
Adaikalam (2006) (அடைக்கலம்)
Music
Sabesh-Murali
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறது



வீதி விளக்கு அணைந்து போனால்

சாலை மட்டும் இருள்கிறது



மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது



மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது



பெத்த தாய் அவள் செத்து போனால்

மொத்தம் உலகமும் இருள்கிறது



விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறது



இன்பத்து பால் ஓடுகையில்

மனைவி ஆகிறாள் தாய்



தன இதய பாலை ஓடுகையில்

அன்னை ஆகிறாள் தாய்



அள்ளி எடுத்து கொஞ்சுகையில்

பிள்ளை ஆகிறாள் தாய்



துன்பத்தில் தலை கோதுகையில்

தோழி ஆகிறாள் தாய்



தர்மத்தை நிலை நாடுகையில்

தலைவி ஆகிறாள் தாய்



நாடுவைதியம் புரிகையில்

பாடி ஆகிறாள் தாய்



ஒத் வேலைகாரி வடிவத்தில்

கடவுள் ஆகிறாள் தாய்



காலம் எலாம் கடவுளுக்கு

மொத்தம் பத்து அவதாரம்

பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்

நித்தம் பத்து அவதாரம்

நித்தம் பத்து அவதாரம்



அன்னை இறந்துபோகையில் அன்பிறந்து போகும்

அவள் ஆகிபோட நாவோடு ருசி இறந்து போகும்



தாலி தந்த கணவருக்கு சபை இறந்து போகும்

ஆவி வந்த உறவுக்கு வழி இறந்து போகும்



பார்த்து நிற்கும் மகனுக்கு பாசம் இறந்து போகும்


கனிந்து நிற்கும் மகளுக்கு காவல் இறந்து போகும்

ஒஹ்ஹ்ஹ



ஓசை கேட்கும் வீட்டுக்குள் ஒழி இறந்து போகும்



காலம் எல்லாம் கடவுளுக்கு

மொத்தம் பத்து அவதாரம்

பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்

நித்தம் பத்து அவதாரம்

நித்தம் பத்து அவதாரம்



விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறது



வீதி விளக்கு அணைந்து போனால்

சாலை மட்டும் இருள்கிறது



மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது



மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது



பெத்த தாய் அவள் செத்து போனால்

மொத்தம் உலகமும் இருள்கிறது