Pattu Poovai Thottu Song Lyrics

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க பாடல் வரிகள்

Mappillai Sir (1988)
Movie Name
Mappillai Sir (1988) (மாப்பிளை சார்)
Music
Shankar-Ganesh
Singers
S. P. Balasubramaniam, K. S. Chitra
Lyrics
Idhaya Chandran
ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
ஆண் : யார் சொன்னது பெண் : பூ சொல்லுது

ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
ஆண் : யார் சொன்னது பெண் : பூ சொல்லுது

ஆண் : முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும்
முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும்
பெண் : மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும்
அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும்

ஆண் : காற்றுக்கென்னடி வேலி
பெண் : கழுத்தில் போடணும் தாலி
ஆண் : இங்கே ஏதடி நீதி என் கண்மணி
ஆண் : காற்றுக்கென்னடி வேலி
பெண் : கழுத்தில் போடணும் தாலி
ஆண் : இங்கே ஏதடி நீதி என் கண்மணி

ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
ஆண் : யார் சொன்னது பெண் : பூ சொல்லுது

ஆண் : கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம்
கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும்
பெண் : இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான்
அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்

ஆண் : கூந்தல் பாய் விரி கண்ணே
பெண் : கொஞ்சம் காத்திரு கண்ணா
ஆண் : பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

ஆண் : கூந்தல் பாய் விரி கண்ணே
பெண் : கொஞ்சம் காத்திரு கண்ணா
ஆண் : பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
ஆண் : யார் சொன்னது பெண் : பூ சொல்லுது

ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
ஆண் : யார் சொன்னது பெண் : பூ சொல்லுது
இருவரும் : லாலால்ல்லல....லாலாலலா....