Aadatha Manamum Song Lyrics

ஆடாத மனமும் பாடல் வரிகள்

Kalathur Kannamma (1960)
Movie Name
Kalathur Kannamma (1960) (களத்தூர் கண்ணம்மா)
Music
R. Sudharsanam
Singers
A. M. Rajah, P. Susheela
Lyrics
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
இனி வானோடும் காணாத ஆனந்தமே
இனி வானோடும் காணாத ஆனந்தமே
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

ரோஜா புது ரோஜா அழகு ரோஜா மலர்தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ
வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே