Narikathai Song Lyrics

நரி கதை பாடல் வரிகள்

Moondram Pirai (1982)
Movie Name
Moondram Pirai (1982) (மூன்றாம் பிறை)
Music
Ilaiyaraaja
Singers
Kamal Haasan, Sridevi
Lyrics
Vairamuthu
ம்ம் முன்பு ஒரு காலத்துல முருங்க மல காட்டுக்குள்ள
முன்பு ஒரு காலத்துல முருங்க மல காட்டுக்குள்ள
தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது
அது காடு விட்டு நாடு தேடி ஓடி வந்தது
என்ன பன்னிச்சு

ஓடி வந்திச்சி


ம்ம் ஓடி வந்த குள்ள நரி

ஹையையோ ஹையையோ 

கால் தவரி வீழ்ந்ததடி ஓடி வந்த குள்ள நரி கால் தவரி வீழ்ந்ததடி
நீல நிற சாயம் வெச்ச தொட்டி ஒன்றிலே
அது நிறம் மாறி போனதடி சின்ன பொம்பலே

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

நரி கலர் மாறி போச்சு பிறகு காடு தேடி போச்சு நரி

காடு மாறி போச்சு

ஐயோ அப்றம்

கலர் தேடி போச்சு

கெட்டுது போ கதையே மாத்திபுட்டே
நரி கலர் மாறி காட்டுக்குள்ளே போச்சா
புதுசா ஒரு மிருகம் வந்திருக்குதஎ
அப்படின்னு பாத்து பயந்து போச்சு

ஐயையோ


ஹஹஹ நான் ஆண்டவன் அனுபிய புருஷன்
ஹஹஹ ஹஹஹ உங்களை ஆள வந்திருக்கும் அரசன்
மிருங்கங்களெல்லாம் பயந்தது
அங்கு நரியின் ராஜியம் நடந்தது
ஒரு நாள் மேகம் இடித்தது மின்னல் வெடித்தது காற்று அடித்தது
காடு துடித்தது நிலம் அசைந்தது மழை பொழிந்தது ஆ



காட்டு விலங்குகள் கலங்கின கொஞ்சம் பயந்தன
உடல் நடிங்கின ஆவி ஒடிங்கின நீல நரியின் வாசல் வந்து
ஒலம் விட்டு அழுதன

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஏ ஏ நீ ஏன் அழுகுற

நீ ஏன் அழுத

நான் புலி சிங்கம் முயில் குட்டி அது மாதிரி அழுதேன் நீ ஏன் அழுகுற

அப்போ செரி ம்ம் சொல்லு

நரியும் வெளியில் வந்தது மழையில் கொஞ்சம் நனைந்தது
நீல சாயம் கரஞ்சது நரியின் வேஷம் கலஞ்சது

ஹஹஹ ஹஹஹ

நீல சாயம் வெளுத்து போச்சு

டும் டும் டும் டும்

ராஜா வேஷம் கலஞ்சு போச்சு

டும் டும் டும் டும்

நீல சாயம் என்ன ஆச்சு

ம்ம் ம்ம் நீல சாயம் வெளுத்து போச்சு

நீல சாயம் வெளுத்து போச்சு

டும் டும் டும் டும்

ராஜா வேஷம் கலஞ்சு போச்சு

டும் டும் டும் டும்

நீல சாயம் வெளுத்து போச்சு

டும் டும் டும் டும்

ராஜா வேஷம் கலஞ்சு போச்சு

டும் டும் டும் டும்

காட்ட விட்டே ஓடி போச்சு

பெ&ஆ டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்