Song lyrics
Suthudhadi Bambarathai
சுத்துதடி பம்பரத்த
5485 views
Singer · K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics · R. Sundarrajan
The lyrics
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடியின்னு சொல்லப்போற நாளே
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
அட சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
சிந்தாமணிய போல உன்னை செத்துக்குவேன் கையி மேலே
வந்த மனசு போல உன்னை வாழவைப்பேன் எண்ணம் போல
அட முத்து முத்து முத்தழகி
முத்தமிட்ட கட்டழகி முத்திரைய கொட்டு ராசா
சித்திரைக்கு மேல ஒரு
சத்திரத்த தேர்ந்தெடுத்து ஒத்திகைய பாரு லேசா
உன்ன பாக்குறேண்டி மானே சேத்துக்குறேன் நானே
சம்மதம் சொன்னதும் இப்ப நான் கொடுப்பேன் கொம்புத்தேனு
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கண்ணால் வளையம் போட்டு இனி
கண்ணா வளையல் மாட்டு
சொன்னா அருகில் வருவேன்
உனக்கு எல்லா சுகமும் தருவேன்
பைய கொஞ்சம் கைய வச்சி
கைய தொட்டு நெய்ய வச்சி
செய்ய சொலி இழுக்குதடி
செய்ய செய்ய சின்னக்கல்லும்
செப்பு சிலையாக மாறும்
சிந்தனைய தகர்க்குதடி
இந்த சிற்பம் அதன் மேல
சிக்கிக்கிட்ட நூல சீக்கிரம் அவுத்துவிடு
சொக்கித்தானே உங்க மேல
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடியின்னு சொல்லப்போற நாளே
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடியின்னு சொல்லப்போற நாளே
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
அட சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
சிந்தாமணிய போல உன்னை செத்துக்குவேன் கையி மேலே
வந்த மனசு போல உன்னை வாழவைப்பேன் எண்ணம் போல
அட முத்து முத்து முத்தழகி
முத்தமிட்ட கட்டழகி முத்திரைய கொட்டு ராசா
சித்திரைக்கு மேல ஒரு
சத்திரத்த தேர்ந்தெடுத்து ஒத்திகைய பாரு லேசா
உன்ன பாக்குறேண்டி மானே சேத்துக்குறேன் நானே
சம்மதம் சொன்னதும் இப்ப நான் கொடுப்பேன் கொம்புத்தேனு
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கண்ணால் வளையம் போட்டு இனி
கண்ணா வளையல் மாட்டு
சொன்னா அருகில் வருவேன்
உனக்கு எல்லா சுகமும் தருவேன்
பைய கொஞ்சம் கைய வச்சி
கைய தொட்டு நெய்ய வச்சி
செய்ய சொலி இழுக்குதடி
செய்ய செய்ய சின்னக்கல்லும்
செப்பு சிலையாக மாறும்
சிந்தனைய தகர்க்குதடி
இந்த சிற்பம் அதன் மேல
சிக்கிக்கிட்ட நூல சீக்கிரம் அவுத்துவிடு
சொக்கித்தானே உங்க மேல
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடியின்னு சொல்லப்போற நாளே
கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
சுத்துதடி பம்பரத்த போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Manimekalaye Maniyakalaye மணிமேகலையே மணியாகலையே
Sung by S. P. Balasubrahmanyam
-
Nilladi Entrathu நில்லடி என்றது உள்மனது
Sung by S. P. Balasubrahmanyam, Chithra
-
Anjaam Number Busil அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்
Sung by S. P. Balasubrahmanyam
-
Suthudhadi Bambarathai சுத்துதடி பம்பரத்த
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Pachai Kodi பச்ச கொடி காட்டுங்கம்மா
Sung by S. P. Balasubramaniam
-
Anjam Number அஞ்சாம் நம்பர்
Sung by Vijay