Song lyrics
sindhanai sei manamE
சிந்தனை செய் மனமே
17425 views
Singer · T. M. Soundararajan
The lyrics
சிந்தனை செய் மனமே...
சிந்தனை செய் மனமே தினமே....
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே... மனமே... ஏ...
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை
ஞான தேசிகனை...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே... மனமே... ஏ...
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை...
ஈ... ஈ... ஈ... ஈ...
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க நெறி தனை மறந்தனை
சமரச சன்மார்க நெறி தனை மறந்தனை
அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை
அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே
அருமறை பரவிய சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே... மனமே... ஏ...
சிந்தனை செய் மனமே தினமே....
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே... மனமே... ஏ...
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை
ஞான தேசிகனை...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே... மனமே... ஏ...
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை...
ஈ... ஈ... ஈ... ஈ...
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க நெறி தனை மறந்தனை
சமரச சன்மார்க நெறி தனை மறந்தனை
அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை
அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே
அருமறை பரவிய சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே... மனமே... ஏ...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Amaravathiye en aasai kaniyamudhe அமராவதியே என் ஆசை
Sung by T. M. Soundararajan
-
kaNda kanavu indRu கண்ட கனவும் இன்று
Sung by N. L. Ganasaraswathi
-
kaNNE unnaal naan கண்ணே கண்ணே
Sung by N. S. Krishnan, T. A. Madhuram
-
kaNNilE iruppathenna kanni கண்ணிலே இருப்பதென்ன
Sung by T. M. Soundararajan
-
maasila nilavE nam மாசிலா நிலவே
Sung by P. Bhanumathi, T. M. Soundararajan
-
sindhanai sei manamE சிந்தனை செய் மனமே
Sung by T. M. Soundararajan
-
soRu maNakkum chO சோறு மணக்கும்
Sung by V. N. Sundaram
-
vaada malarE வாடா மலரே
Sung by P. Bhanumathi, T. M. Soundararajan
-
Vadivelum Mayilum வடிவேலும் மயிலும்
Sung by T. M. Soundararajan